நிலம் புயல் பற்றி ஒரு பார்வை
புயல்கள் தோன்றி புவியை தாக்குவது ஆதி காலம் தொடங்கி பரிணாம வளர்ச்சியில் செல்வாக்கு செலுத்தி வருகின்றமை விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது . இதனுடைய தொடர் நிகழ்வுகளாகவே Tsunami ,hurricanes & storms .......ஆகியவை பூமியை தாக்கிக்கொண்டுள்ளது . குறிப்பாக எமது பிரதேசம் பாரிய ஆளிபேரலையால் கடந்த 26.12.2004 அன்று பேரழிவுகளை சந்தித்து இருந்தது , அதன் பிறகு பாரிய யுத்த பூதத்தினால் விழுங்கப்பட்டது . தற்போது மக்கள் இயல்புவாழ் கையை மீண்டும் மிகுந்த போராட்டத்துடன் கட்டி எளுப்பிகொண்டிருக்கிறார்கள் . தற்போது மிகவும் மோசமான (worst ) பொருளாதார பூதம் (Economy demon ) எமது மக்களை விழுங்கிக்கொண்டிருக்கிறது, இவ்வாறான ஒரு ஆபத்தான நிலையில் இயற்கை அன்னை எம்மை நோக்கி" நிலம் " என்ற புயல் அம்பை எய்துவிட்டாள். ,ஆனால் இலங்கையின் அமைவிடத்தின் சாதகமாக , பாரத போரில் கண்ணன் நாக பாணத்தை திசை திருப்பியது போல் , நிலமும் தனது திசையை மாற்றியதால் நாம் அனைவுரும் காப்பாற்றப்பட்டோம் .(by the power of Almighty God )....நிலம் திசையை மாற்றிவிட்டதால் நாம் சந்தோச படுவது பிழையானது , ஏனெனில் அடுத்த மிகப்பெரிய ஆபத்து பூமிக்கு வரப்போகின்றது அதாவது நீங்கள் கேள்விபட்டது போல் பூமியை விட 16 மடங்கு பெரிய இராட்சத கல் ஒன்று பூமியில் இருந்து 7000 million மைல்கள் தொலைவில் இருந்து சூரியக்குடும்பத்தை நோக்கி வந்துகொண்டிருப்பதாக NASA அதிர்ச்சியுடன் அறிவித்துள்ளது .அதேநேரம் Tsunami அடிப்பதை சரியாக கூறிய மாயக்கலண்டர் வருகின்ற மார்கழி மாதத்துடன் நிறைவடைகின்றது ,,,எனவே விஞ்ஞான ரீதியாக கூர்ப்பினுடைய அடுத்த பரிணாமம் ஆரம்பிக்கபோகின்றது ,,,ஆன்மீக ரீதியாக "துஷ்ட நிக்கிரக சிஸ்ட பரிபாலன " நிகழப்போகின்றது ,,இதற்கான எச்சரிக்கையாக "நிலம் "தனது பாதையை மாற்றி எம்மை எச்ச்சரிக்கை செய்துள்ளது .எவ்வாறாயினும் நிலம் பாதையை மாற்றினாலும் நிஜம் ஒருபோதும் பாதையை மாற்றப்போவதில்லை ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
நன்றி ......
Sri Way English & Reekan English Work Shop (REWS)